சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2024-01-28 12:03 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை சாலை குறுகளாக உள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் கடந்து செல்லும்போது, சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்