மோசமான சாலை

Update: 2024-01-28 11:49 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நெடுஞ்சாலை மேலூர் முதல் மீஞ்சூர் காவல் நிலையம் வரை சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்