வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-01-28 06:44 GMT

வாகன ஓட்டிகள் அவதி

ஈத்தாமொழி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் அருகில் மணக்குடி செல்லும் சாலையில் பாலம் உள்ளது. இந்த பாலப்பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சினேகா, ஈத்தாமொழி.

மேலும் செய்திகள்