சாலை வசதி வேண்டும்

Update: 2024-01-21 16:58 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளங்களில் தேங்குவதுடன், சாலை சகதியாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்