சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2024-01-21 13:23 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்