கி்டப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2024-01-21 11:39 GMT

நஞ்சை புகழூர் பகுதியில் பழைய பைபாஸ் சாலையான மேட்டு பிள்ளையார் கோவிலில் இருந்து படகு துறை சாலையை இணைக்கும். இந்த சாலை புதிதாக போடுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்