வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-01-21 08:57 GMT

அதங்கோடு பரக்குடிவிளையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலை செல்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் வேகமாக வரும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் இசக்கியம்மன் கோவிலின் அருகில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், மாணவர்கள் நலன்கருதி கோவிலின் அருகில் விபத்தை தடுக்கும் வகையில் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்