வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2024-01-14 19:24 GMT

தாரமங்கலம் பஸ் நிலைய சாலையானது அங்குள்ள தனியார் பள்ளி வரை உள்ளது. இந்த சாலையில் 5 வேகத்தடைகள் உள்ளன. ஆனால் இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் அதில் வாகனம் ஏறி இறங்கும்போது தவறி கீழே விழுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

-சின்னண்ணன், தாரமங்கலம்.


மேலும் செய்திகள்