சேதமடைந்த சாலை

Update: 2024-01-14 16:14 GMT

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட செங்குறிச்சி முதல் குப்பாயூர் கிராமம் வரை செல்லும் தார்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. சாலையின் இருபுறமும் முட்கள் மற்றும் செடிகள் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே முட்புதர்களை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்