வேகத்தடை தேவை

Update: 2024-01-14 09:01 GMT

பாளையங்கோட்டை புஷ்பலதா மேல்நிலைப்பள்ளியில் இருந்து அன்புநகர் ரெயில்வே கேட் வரையிலான சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மின்வாரிய அலுவலகம், சிருங்கேரி சாரதா மண்டபம் செல்லும் இணைப்பு சாலை, விக்ன விநாயகர் கோவில் அருகில் வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்