மேய்ச்சலுக்காக சாலையில் விடப்படும் மாடுகள்

Update: 2024-01-07 15:30 GMT
விக்கிரவாண்டி -உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிலர் மேய்ச்சலுக்காக மாடுகளை விட்டுள்ளனர். அந்த மாடுகள் சாலையின் நடுவில் உள்ள புற்களை மேய்வதற்காக சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் மாடுகள் மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க சாலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக விடுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்