சாலையின் பெயர் எங்கே?

Update: 2024-01-07 12:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மண்டலம் 4, பழைய பெருங்களத்தூர் காரிய மேடை அருகே உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் சாலையின் பெயர் எழுதப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்பவர்களுக்கு, தாங்கள் செல்லும் இடத்திற்கு சாியான வழி தெரியாமல் சுற்றித்திரியும் அவல நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பெயர் பலகையில் சாலையின் பெயரை எழுத நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்