வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-01-07 07:06 GMT

வாகன ஓட்டிகள் அவதி

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட வட்டம் சந்திப்பு சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை நேரத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதிஷ் நாகமணி, ஆழ்வார்கோவில்.

மேலும் செய்திகள்