சாலை வசதி தேவை

Update: 2023-12-31 17:12 GMT

வடமதுரை பேரூராட்சி நரசிங்கபுரம் கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. மழை காலங்களில் பாதைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்