விரைவான நடவடிக்கை தேவை

Update: 2023-12-31 16:24 GMT

மதுரை மாவட்டம் அ.புதுப்பட்டியில் இருந்து கல்வேலிபட்டி வரை செல்லும் சாலை பணிகள் கடந்த 3மாதங்களாக மிகவும் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பயணிகளின் நேரம் வீணாகுகிறது. சாலை கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்