தடுமாறும் வாகன ஓட்டிகள்

Update: 2023-12-31 12:36 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், குஞ்சுவெளி  கிராமத்திலிருந்து கும்பகோணம் பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் மண் எடுத்துச்செல்லப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாகி பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், தட்டுத்தடுமாறி செல்வதினால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்