சாலை வசதி வேண்டும்

Update: 2023-12-31 12:22 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை காந்தி நகர் விரிவுபடுத்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிறிதளவு மழை பெய்தாலும் இப்பகுதியில் உள்ள மண் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்