கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2023-12-31 12:21 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூரில் இருந்து அயன் தத்தனூர் செல்லும் சாலையில் உள்ள ஆணைவாரி ஓடையில் மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே உடனடியாக பாலம் கட்டும் பணியை தொடங்கி விரைவாக கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்