சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-24 17:42 GMT
மேல்மலையனூர் அருகே தாதம்பட்டியிலிருந்து ஈயக்குணம் செல்லும் சாலை சுமார் 3 கி.மீ. வரை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்