சேதமடைந்த சாலை

Update: 2023-12-24 16:56 GMT
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பாலாறு கிராம பகுதியில் சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்துள்ளதால் சாலை குழிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்