விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள விசாலாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமமடைகின்றனர். எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள விசாலாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமமடைகின்றனர். எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.