சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-12-24 08:43 GMT

நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் டதி அம்மாள் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்