சாலையில் தேங்கும் மண்

Update: 2023-12-17 18:10 GMT

மதுரை மாவட்டம் தெற்கு மாசி வீதியில் சாலையின் இரு புறங்களிலும் மண் மற்றும் சிறு கற்கள் ஆங்காங்கே கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில்  மழைநீர் செல்லும்  துளைகளை மண் அடைத்து கொள்வதால் மழைநீர் தேங்கியும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே  சாலையை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்