சாலை விரிவாக்கம் தேவை

Update: 2023-12-17 12:22 GMT
ஏரலை அடுத்த மேலமங்களகுறிச்சி, இரட்டை திருப்பதி வழியாக ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்லும் சாலை குறுகலாக உள்ளது. இதனால் எதிரெதிரே கனரக வாகனங்கள் வந்தால் கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்