சேறும்,சகதியுமான சாலை

Update: 2023-12-17 12:12 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூர் ஊராட்சியில் உள்ள கீழத்தெருவில் மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதியினர் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு மிகுந்த சிரமத்துடன் எடுத்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மயானத்துக்கு செல்ல தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்