குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-17 11:04 GMT

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, அரசு காலனியில் இருந்து சந்தனகாளிப்பாளையம் சுடுகாடு தடுப்பு சுவர் ஒட்டி செல்லும் தார் சாலை குண்டு, குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்