புழுதி பறக்கும் சாலையால் அவதி

Update: 2023-12-10 18:03 GMT
மயிலம்-தழுதாளி சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இவ்வழியாக ஜல்லிக்கற்கள் மற்றும் மணல்லோடு ஏற்றிக்கொண்டு அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் புழுதி பறக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, சாலை விாிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்