சேறும், சகதியுமான சாலை

Update: 2023-12-10 18:02 GMT
விழுப்புரம் மாவட்டம் அரசூர் பாரதிநகர் நடுத்தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் அடிக்கடி வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்