வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-12-10 17:59 GMT
சிதம்பரம் கோவிந்தசாமி நகரில் உள்ள சாலையில் அமைந்துள்ள வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தொியாமல் அதில் ஏறி, இறங்கும் போது விபத்தை சந்திக்கின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்