சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2023-12-10 15:31 GMT

பழனி ஜவகர் நகரில் சாலையோரம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர். மேலும் சாலை சுருங்கியதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்