சிமெண்ட் சாலை வேண்டும்

Update: 2023-12-03 13:07 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், 16-வது வார்டு எஸ்.வி.என்.பிள்ளைத் தெருவில் மண் சாலை மிக குறுகியதாகவும், பள்ளமாகவும் இருப்பதால் சிறு மழை பெய்தாலே மழைநீர் வெளியே செல்லாமல் சாலையில் தேங்கி விடுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, கடந்த 3 வருடங்களாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்