சாலை வசதி வேண்டும்

Update: 2023-12-03 10:21 GMT
கீழப்பாவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சிவகாமிபுரத்தில் வடக்கு தெருவில் இருந்து அய்யனார் கோவில் வரை முறையான சாலை வசதி இல்லாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்