நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-12-03 07:41 GMT

நாகர்கோவில் ராமன்புதூரில் புனித மேரி தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தரைக்கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த அலங்கார தரைக்கற்களை அகற்றி விட்டு புதிய தரைக்கற்கள் பதித்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்