விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-11-26 17:52 GMT

பழனி அருகே கணக்கன்பட்டியில் பழனி-ஒட்டன்சத்திரம் இடையே சாலை விரிவாக்க பணியின்போது மரங்கள் வெட்டப்பட்டன. இவை அகற்றப்படாமல் சாலையோரம் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வெட்டப்பட்ட மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்