சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-11-26 16:22 GMT
மதுரை  மகாத்மா பள்ளி செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால்  வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் தவறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்