சேறும், சகதியுமாக மாறிய சாலை

Update: 2023-11-26 14:21 GMT

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது சாலையில் வழுக்கி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் மனது வைப்பார்களா?


மேலும் செய்திகள்