சேறும் சகதியுமான சாலை

Update: 2023-11-26 14:08 GMT

சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி முதல் பொன்னமராவதி சாலையில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் இந்த பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சாலையை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்