சுகாதாரக்கேடு

Update: 2023-11-26 08:01 GMT

ஆலங்குளம் தாலுகா முத்துகிருஷ்ணாபேரி வடக்கு மேலத்தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழி தோண்டினர். பின்னர் சாலையை சீரமைக்காததால் பெரிய பள்ளமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்