சாலை, வாறுகால் வசதி தேவை

Update: 2023-11-26 07:59 GMT

கீழப்பாவூர் யூனியன் சிவநாடானூர் பஞ்சாயத்து 9-வது வார்டு பிள்ளைமடத்தூர் ஏ.டி. காலனியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு வாறுகால் வசதி அமைக்கப்படாததால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்