சேதமடைந்த சாலை

Update: 2023-11-05 15:06 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதுடன் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்