சேறும் சகதியுமான சாலை

Update: 2023-11-05 14:23 GMT

மதுரை அவனியாபுரம் காவிரி தெரு முழுவதும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் சகதிக்காடாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். பொதுமக்கள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். பல முறை முறையீட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் செம்மண் சாலையை உடனே தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்