விபத்து அபாயம்

Update: 2023-11-05 12:00 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி தெருக்களில் சரியான சாலை வசதி இல்லை. பள்ளம் மேடான சாலைகளால்  பொதுமக்கள்  அவதிப்படுகின்றனர். மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் சாலையை சரி செய்து தர நடவடிக்கை  வேண்டும்.

மேலும் செய்திகள்