சேதமடைந்த சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2023-11-05 11:11 GMT
எட்டயபுரம் அருகே லெக்கமாதேவியில் இருந்து சோழபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றி, புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்