நடவடிக்கை தேவை

Update: 2023-10-29 13:45 GMT

மதுரை மாவட்டம் சர்வேயர் காலனிபாண்டியன் நகர் 8 வது தெருவில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படாமல் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்