ேசதமடைந்த சாலை

Update: 2023-10-29 13:22 GMT

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இந்த வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆதலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்