சேதமடைந்த சாலை

Update: 2023-10-29 11:47 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரியபள்ளிவாசல் ஊருணிக்கு செல்லும் சாலை பராமரிப்பில்லாமல் சேதமடைந்து உள்ளது. இதனால் ஊருணி அருகில் உள்ள மயானத்திற்கு செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்