புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-10-29 11:11 GMT
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று காதர்கனி என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்