சாலை சேதமடையும் அபாயம்

Update: 2023-10-22 13:53 GMT

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்துவில் இருந்து ரெட்டியப்பட்டி செல்லும் வழித்தடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படாததால் சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்