சுகாதார சீர்கேடு

Update: 2023-10-22 09:10 GMT

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்