அச்சுறுத்தும் பள்ளம்

Update: 2023-10-15 15:53 GMT

உழவர்கரை தொகுதி ரெட்டியார்பாளையம் - வில்லியனூர் மெயின் ரோடு ஓரம் கழிவுநீர் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பள்ளம் குறித்து எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் தடுப்பு ஏற்படுத்தவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மேலும் செய்திகள்